Friday, October 20, 2023

காசாவில் மருத்துவமனை

காசாவில் மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு 600 பேர் மரணம். இந்த வலியை தமிழர்களாகிய எம்மால் உணர முடிகிறது. ஏனெனில் 1987ல் யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவமும் இதேபோன்றுதான் தாக்கியது. 2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்கள ராணுவமும் இதே போன்று தாக்கியது. இப்போது காசா மருத்துவமனை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்போர் , அன்று ஈழத் தமிழர்களின் மருத்துவமனை மீது தாக்குதல் நடந்தபோது கண்டிக்கவில்லை. அது ஏன்?

No comments:

Post a Comment