Friday, October 20, 2023

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம்

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர் அழிந்தபோது “மானாட மயிலாட” நடத்தியவர்கள். இப்போது காவரி பிரச்சனையில் தமிழகம் தவிக்கும்போது நயன்தாரா செய்தி போடுகிறார்கள். சன் டிவி , கலைஞர் டிவி எப்பவாவது தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறதா?

No comments:

Post a Comment