Friday, October 20, 2023

மயிலத்மடு மாதவனை தமிழர் நிலத்தில்

மயிலத்மடு மாதவனை தமிழர் நிலத்தில் சட்ட விரோதமாக சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த குடியேற்றப்பட்ட சிங்களவருக்காக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இனி புத்தரையும் எழுப்ப முடியாது. சிங்களவரையும் அகற்ற முடியாது. புலிகள் இருந்தவரை தமிழர் நிலம் தமிழரிடம் இருந்தது. புலிகள் இருந்தவரை தமிழர் கடல் தமிழரிடம் இருந்தது. புலிகள் இருந்தவரை தமிழர் வானம்கூட தமிழர் வசப்பட்டது. ஆனால் இப்போது புலிகள் இல்லை என்றவுடன் ஒவ்வொன்றாக தமிழரிடமிருந்து பறிபோய்க்கொண்டிருக்கிறது. இதனை கண்டிக்க வேண்டிய சிலர் புலிகளை "பாசிசவாதிகள்" என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment