Friday, October 20, 2023

நியூசிலாந்தில் நாளை நடைபெறும்

நியூசிலாந்தில் நாளை நடைபெறும் தேர்தலில் ஈழத் தமிழர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடுகிறார். வாழ்த்துக்கள். நியூசிலாந்து சென்ற ஈழத் தமிழர் அங்கு பொறியிலாளராக வேலை பார்க்க முடிகிறது. நியூசிலாந்தில் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முடிகிறது. ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர் தமிழ்நாட்டின் "தொப்புள்கொடி உறவுகள்" என்பது வெறும் வார்த்தைதானா? இந்த நிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment