Friday, October 20, 2023

முதலில் கலாநிதி மாறன் தன் பாங்க் அக்கவுண்டில்

முதலில் கலாநிதி மாறன் தன் பாங்க் அக்கவுண்டில் இருந்து யாரோ ஒரு லட்சம் ரூபாவை திருடிவிட்டதாக முறையிட்டார். இப்போது பொன்முடி தன் மனைவியின் கடையில் இருந்து இரண்டு லாக்கர்களை யாரோ திருடி விட்டதாக முறையிட்டுள்ளார். உண்மையில் பெரிய திருடர்களிடம் திருடும் தைரியம் சிறிய திருடர்களுக்கு வந்துவிட்டதா ? அல்லது மக்களின் கவனத்தை திருப்ப இப்படி திருட்டு செய்திகளை பரப்புகிறார்களா?

No comments:

Post a Comment