Friday, October 20, 2023

மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்

மனிதன் குரங்கில் இருந்து வந்தவன் என்று விஞ்ஞானி டார்வின் கூறியபோது பலர் அதை நம்ப மறுத்தனர். பல வருடம், பல உயிரிணங்களை ஆய்வு செய்த பின்னரே அவர் இந்த உண்மையை உலகிற்கு அறிவித்தார். ஆனாலும் அவர் இதை அறிவிக்க தயங்கினார். மதவாதிகள் தன்னை கொன்று விடுவார்கள் என பயந்தார். காரல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலை இவருக்கு சமர்ப்பணம் செய்ய முன்வந்தபோது அதை அவர் ஏற்க மறுத்ததும் இந்த பயம் காரணமாகவே. ஆனால் காலப்போக்கில் மேலும் மேலும் பல ஆய்வுகள் டார்வின் கூற்று உண்மைதான் என நிரூபித்துள்ளது.. குறிப்பு- கீழே உள்ள படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂

No comments:

Post a Comment