Friday, October 20, 2023

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். நாம் உரத்து குரல் எழுப்பினால் அதை உலகம் நிச்சயம் கேட்கத் தொடங்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் அவருக்கு நீதி கோரி அல்ல மாறாக, இலங்கையில் ஒரு நீதிபதிக்கே நீதி இல்லை என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே.

No comments:

Post a Comment