Friday, October 20, 2023

என் கணவர் புலவரோடு

"என் கணவர் புலவரோடு வாழ்ந்த காலங்கள் துயரமானதுதான். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பமே கொடுமைகளைத்தான் அனுபவித்தது. ஆயினும் இவையனைத்தும் எங்களை மனோரீதியில் பாதிக்காத அளவிற்கு அவரின் சமூக செயல்பாடுகள் மீது எம் அனைவருக்குமே முழு நம்பிக்கையை ஊட்டியே வளர்த்தார்" - வாலாம்பாள்

No comments:

Post a Comment