Thursday, February 15, 2024

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இவர் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார் தன் உயிரைப் பணயம்வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார் ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்

No comments:

Post a Comment