Wednesday, February 28, 2024

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள்

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தின் முன் சென்று குரல் கொடுக்கின்றனர். ஆனால் தாயகத்தில் உள்ள தமிழரசுக்கட்சி தலைவர்கள் பதவிச் சண்டைக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். என்னே கொடுமை இது? இந்த நிலை மாறாதா? தலைவர்கள் தம் தவறை உணர மாட்டார்களா?

No comments:

Post a Comment