Wednesday, February 28, 2024

தமிழ் நாட்டில் விவசாயிகள்

தமிழ் நாட்டில் விவசாயிகள் போராடியபோது குண்டர் சட்டத்தில் அடைத்தவர்கள் , டில்லியில் விவசாயிகள் அடக்கப்படுவதை "ஜனநாயக படுகொலை" என்கின்றனர். இதைக் கேட்டால் “நீ ஒரு சங்கி” என்கின்றனர். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை?

No comments:

Post a Comment