Wednesday, February 28, 2024

பாலியல் வழக்கிற்காக

பாலியல் வழக்கிற்காக இந்திய அரசு நித்தியானந்தா சுவாமிகளை தேடி வருவதாக கூறுகின்றது. ஆனால் அவரோ நடிகை கஸ்தூரிக்கு “கைலாசா ஐக்கியநாடுகள்- தொன்மை வாய்ந்த இந்து ஞான நாகரீக தேசம்” என்னும் நூலை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்று இந்திய அரசுக்கு இன்னமும் தெரியவில்லையா? அல்லது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய இந்திய அரசு விரும்பவில்லையா? என்னமோ நடிகை ரஞ்சிதா வீடியோ வந்த மாதிரி நடிகை கஸ்தூரி வீடியோ வராமல் இருந்தால் சரி.😂

No comments:

Post a Comment