Wednesday, February 28, 2024

நினைவு அஞ்சலிகள்!

• நினைவு அஞ்சலிகள்! தமிழ் இன அழிப்பை நிறுத்தக் கோரி கடலூர் இந்தியாவில் தீக்குளித்து உயிர்நீத்த தமிழ் வேந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நாள் இன்று ஈழத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது இதன் மூலம் 2009ல் 17 தாய்த் தமிழ் உறவுகள் ஈழத் தமிழருக்காய் உயிர்த் தியாகம் செய்த செய்தி அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment