Thursday, February 29, 2024

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம்,

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம், சிறப்புமுகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும், சாந்தனை உயிருடன் ஊருக்கு அனுப்ப தவறியமைக்கு தமிழக அரசே பொறுப்பு என்பதும் உறுதியாகிறது. தமிழக திராவிட முதல்வர் பதில் சொல்லியாகவே வேண்டும்.

No comments:

Post a Comment