Wednesday, February 28, 2024

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள்

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள் சொல்லும் சேதி என்ன? நீதிமன்றம் விடுதலை செய்தாலும்கூட அரசு நினைத்தால் ஈழத் தமிழ் அகதிக்கு தண்டனை வழங்கும் என்பதையா சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

No comments:

Post a Comment