Thursday, February 15, 2024

கடும் புயல்களுக்கு மத்தியிலும்

கடும் புயல்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த மனிதர் சிரித்துக் கொண்டுதானே இருக்கிறார். அதெப்படி? சரி. இவர் ஏன் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தொடங்கக்கூடாது? இவர் தொடங்கினாலும் ஆதரிக்க நாலு பேர் இருக்கத்தானே செய்வார்கள்? குறிப்பு - இது நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட கடுப்பு பதிவு இல்லை.😂

No comments:

Post a Comment