Thursday, February 15, 2024

ஆறாவது நாளாக தொடரும்

•ஆறாவது நாளாக தொடரும் முருகன் உண்ணாவிரதம் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக திராவிட அரசு ! முருகன் மற்றும் நளினியை பார்வையிட அவர்களின் மகளுக்கு விசா வழங்க மறுக்கிறது இந்திய அரசு லண்டனில் இருக்கும் அந்த மகளுடன் சேர்ந்து வாழ விரும்பும் முருகனை அனுமதிக்க மறுக்கிறது தமிழக அரசு மத்திய . மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து முருகன் குடும்பத்தை வஞ்சிக்கின்றன. இந்த கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?

No comments:

Post a Comment