Wednesday, February 28, 2024

தான் கூவத்தூர் சென்றதாக

"தான் கூவத்தூர் சென்றதாக திரிஷா கூறவில்லை. திரிஷாவுடன் தான் படுத்தேன் என அந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை" எனவே இந்த விடயத்தை பேச முடியாது என சிலர் கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் சான்ஸ் தருவதாக கூறி அமைச்சர் உதயநிதி தன்னுடன் படுத்துவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சிறீரெட்டி கூறினாரே. அதற்கு உதயநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாடகி சின்மயி கவிஞர் வயிரமுத்து மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே. வயிரமுத்து மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக , சின்மயி தமிழ் படங்களில் டப்பிங் பேசக்கூடாது என்றல்லவா தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment