Wednesday, February 28, 2024

தமிழ்நாட்டில் அகதிமுகாமில்

தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்துகொண்டு தமிழின விடுதலைக்காக செயற்படுவது சிரமம். அதுவும் கியூ பிராஞ் நெருக்கடிகளுக்கு மத்தியில் மார்க்சிச லெனிச மாசேதுங் சிந்தனையில் செயற்படுவது மிகவும் சிரமம். அந்த மிகவும் சிரமத்தை இறுதிவரை அனுபவித்தவர் தோழர் கௌரிகாந்தன் கடந்த ஆண்டு 26.02.2023யன்று தர்மபுரி அகதிமுகாமில் அவர் மரணமடைந்தார். அவருக்கு நினைவு அஞ்சலிகள்.

No comments:

Post a Comment