Wednesday, February 28, 2024

ஒரு குரங்கின் புலம்பல்

• ஒரு குரங்கின் புலம்பல் அடேய்! எவன்டா குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று கூறியது? நாங்க கட்சியை உடைப்பதில்லை. கட்சியை உடைக்க பணம், மது, மாது சப்பளை செய்வதில்லை ஏழு வருடமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராடுகிறார்கள். தமிழரசுக்கட்சியை உடைக்க நீதிமன்றம் சென்றவன் எவனாவது இவர்களுக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறானா? இனி இன்னொரு மனிதனை குரங்குப்புத்தியை காட்டுகிறாய் என்று திட்டாதீங்கடா. உங்க மனிதப்புத்தி எங்க புத்தியைவிடக் கேவலமடா

No comments:

Post a Comment