Thursday, February 15, 2024

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது தவிர்க்க முடியாமல் ஆயுதப் போராட்டம் வெடிக்கும். வெடித்த அந்த ஆயுத போராட்டத்தை “பயங்கரவாதம்” என்று கூறி அழித்த சர்வதேசம் இப்போது என்ன கூறப்போகிறது? தமிழ் மக்கள் சர்வதேசத்திற்கு இன்று தெரிவித்துள்ள செய்தி (1) இலங்கையின் சுதந்திர தினம் தமிழரின் கரிநாள். (2) அடக்குமுறைக்கு அடிமையாக வீழ்ந்து கிடக்கமாட்டோம். தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். இதற்கு சர்வதேசம் என்ன பதிலை அளிக்கப் போகிறது?

No comments:

Post a Comment