Thursday, February 15, 2024

இரந்து பெறுவதற்கு

இரந்து பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை இல்லை அது போராடி பெறுவது. மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை மக்கள் அமைதியை விரும்பினாலும் அரசின் அடக்குமுறை மக்களை போராட வைக்கிறது போராடுவது என்று முடிவெடுத்துவிட்டால் இலக்கு ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் சீனா வந்தால் இந்தியா வரும் இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா வரும் என்று காரணங்களை தேடிக்கொண்டிருக்க கூடாது. வீழாமல் வாழ்ந்தோம் என்பது பெருமை இல்லை வீழும்போதெல்லாம் மீண்டும் எழுந்தோம் என்பதே பெருமை. தாம் மீண்டும் எழுவதை தமிழ் மக்கள் காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment