Wednesday, February 28, 2024

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே சாந்தனை ஊர் திரும்ப அனுமதித்திருந்தால் பதினைந்து மாதமாவது அவர் தாயுடன் வாழ்ந்திருப்பார். தன் மகனை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என 33 வருடமாக காத்திருக்கும் அந்த தாய்க்கு இனி என்ன பதிலை கூறப்போகிறோம்? மன்னித்துவிடு தாயே! நாங்கள் தோற்றுப்போய்விட்டோம். அழுது ஓய்வதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment