Thursday, February 15, 2024

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் கன்னட நடிகை. கடந்த 12 வருடமாக மன்னிப்பு கோராமல் இருந்தவர் இப்போது ஏன் கோருகிறார்? ஏனெனில் நடிகர் ரஜனியின் “லால்சலாம்”படத்திற்காகவே மன்னிப்பு கோருகிறார். அதுவும் நடிகர் ரஜனி குடும்பம் கேட்டுக்கொண்டதற்காகவே இந்த மன்னிப்பை கோருகிறார். மற்றும்படி தவறை உணர்ந்து உண்மையாகவே வருந்தி இந்த மன்னிப்பை இவர் கேட்கவில்லை. எனினும் தமிழ மக்களின் எதிர்ப்பு இவருக்கும் ரஜனி குடும்பத்திற்கும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது இனி மற்ற இன நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment