Thursday, February 15, 2024

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் அழைத்து வரப்படுவார் என இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். 15 மாதமாகியும் இலங்கை அரசின் அனுமதி இன்னும் வந்து சேரவில்லை என்று இந்திய அரசு கூறுகின்றது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இலங்கை அரசின் அனுமதி இந்திய அரசை சென்றடைய இன்னும் எத்தனை மாதம் எடுக்கும்? யாராவது அறிந்தவர்கள் கூறுவீர்களா?

No comments:

Post a Comment