Wednesday, February 28, 2024

இருவரும் போலிச்சாமியார்கள்

இருவரும் போலிச்சாமியார்கள். இருவரும் கிரிமினல்கள். ஆனால் ஜக்கி தமிழ்நாட்டில் பாதுகாப்போடு வாழ்கிறார். நித்தியானந்தா தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக வாழ்கிறார். இதற்கு ஜக்கி ஒரு கன்னடர், நித்தி ஒரு தமிழர் என்பதைவிட வேறு காரணம் உண்டா?

No comments:

Post a Comment