Thursday, February 15, 2024

சாந்தனை உடன் அனுப்பி வைக்குமாறு

சாந்தனை உடன் அனுப்பி வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைப்பதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சாந்தன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார் என்ற செய்தி ஆறுதல் தருகிறது. சாந்தன் தாயாரின் நீண்டநாள் விரும்பம் நிறைவேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment