Thursday, February 15, 2024

போரை நிறுத்துமாறு கோரி

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா மன்ற வாசலில் முருகதாசன் தனக்கு தானே தீயிட்டு மரணமடைந்தார். முருகதாசின் தியாகம் மகத்தானது. அவருக்கு எமது நினைவு அஞ்சலிகள். ஆனால் முருகதாசின் மரணம் நமக்கு கற்றுக்கொடுப்பது என்ன? அகிம்சை வழியில் போராடினால் சிங்கள, இந்திய அரசுகள் மட்டுமல்ல சர்வதேச ஐ.நா மன்றமும் கண்டு கொள்ளாது என்பதே.

No comments:

Post a Comment