Thursday, February 15, 2024

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு பெற வழி செய்வதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்ததையடுத்து பயஸ் அவர்கள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அறிய வருகிறது. இம்முறையாவது தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் என நம்புவோம். அவர்களின் 33 வருட சிறைவாழ்வு முடிவுக்கு வரட்டும்.

No comments:

Post a Comment