Wednesday, February 28, 2024

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு தமிழ்நாட்டில் பல கோடியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதேவேளையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என ஆந்திர தெலுங்கு முதல்வர் அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் தமிழர் நலன் குறித்து யாருமே அக்கறை காட்ட மாட்டார்களா?

No comments:

Post a Comment