Wednesday, February 28, 2024

சோனியா காந்தி லண்டன் வந்தபோது

சோனியா காந்தி லண்டன் வந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழ் தலைவர் ஒருவர் அவரை சந்தித்தார். சந்தித்துவிட்டு “அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கைவிட்டார். எனக்கு சோனியாவின் கண்களில் முள்ளிவாய்க்கால் படுகொலை தெரிகிறது. உங்களுக்கு? குறிப்பு - இந்த நபர்தான் அண்மையில் இலங்கை சென்று இமாலய பிரகடனம் செய்தவர்.

No comments:

Post a Comment