Wednesday, February 28, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறப்புஅகதிகள்முகாமை மூடுமாறு குரல் கொடுத்த உணர்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைபெற வழி பிறக்கட்டும்.

No comments:

Post a Comment