Wednesday, February 28, 2024

கூவத்தூருக்கு தான் போகவில்லை

கூவத்தூருக்கு தான் போகவில்லை என்று மறுக்க நடிகை திரிஷாவுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்து கூவத்தூருக்கு எந்த நடிகையுமே போகவில்லை என்று யாரும் வாதிடக்கூடாது. ஏனெனில் அப்போது கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ களின் மனம் குளிர வைக்க பணம், மது, மாது எல்லாம் சப்பளை செய்யப்பட்டது. இது ஒன்றும் ரகசியம் அல்ல. அப்போது அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்திதான். முன்பு நடிகை பானுமதிக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இருந்த தொடர்பு பற்றி கேட்டபோது “ அவள் படிதாண்டா பத்தினியும் இல்லை. நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை” என்று அண்ணா கூறினார். அறிஞர் அண்ணா காலம் முதல் இன்றுவரை பல அரசியல்வாதிகள் நடிகைகளுடன் உறவு செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி நடிகை நயன்தாராவுக்காக பால்டாயில் குடித்தார் என்று குமுதம் இதழில் செய்தி வந்தது. இப்போதுகூட அமைச்சர் உதயநிதி நடிகை நிவேதா பெத்து ராஜ்க்கு மதுரையில் ஒரு மால் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவருக்காக சென்னையில் ரேஸ் பந்தயம் நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதெல்லாம் நடிகைகளுக்காக குரல் கொடு:க்கும் இயக்குனர் சேரனுக்கும் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் அவர் ஏன் குரல் கொடுக்கின்றார் என்று புரியவில்லை.

No comments:

Post a Comment