Thursday, February 15, 2024

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் நாடு திரும்ப எந்த தடையும் இல்லை என்று இலங்கை அரசு கூறுகின்றது. ஆனாலும் இன்னும் சாந்தன் நாடு வந்து சேரவில்லை. இதற்கு என்ன காரணம்? குறிப்பு – மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரும் நடிகை ரம்பாவும் இன்று காலை யாழ் வந்துள்ளார்கள். அவர்களால் உடன் வர முடிகிறது.

No comments:

Post a Comment