Wednesday, February 28, 2024

இரயில்விபத்தில் கால்கள்

இரயில்விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த விமலேஸ் அக்கா ஒருநாள் அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார் அவர் திரும்பி வரவில்லை. அவரது செயற்கைகால் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. விமலாஅக்காவுக்கான நீதி எப்போது வழங்கப்படும்?

No comments:

Post a Comment