Thursday, February 15, 2024

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை திமுக ஒன்றிய செயலர் கொலை செய்கிறார். எம்எல்ஏ மேடை ஏறி தாக்கிறார். திமுக அரசின் காவல்துறை நாம் தமிழர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது. மறுபுறம் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மத்திய அரசு NIAயை வைத்து சோதனை செய்து மிரட்டுகிறது. இதிலிருந்து ஆரியமும் திராவிடமும் தமிழ்தேசியத்தை நசுக்கும் என்பது மட்டுமல்ல நாம் தமிழர் சரியாக பயணிக்கின்றனர் என்பதும் புலனாகிறது.

No comments:

Post a Comment