Wednesday, February 28, 2024

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது அடுத்து அவர்களுக்கு கடல் வசப்பட்டது இறுதியாக அவர்களுக்கு வானமும் வசப்பட்டது. ஆம். மனது வைத்தால் வானமும் வசப்படும் என்பதை எம் கண் முன்னே நிரூபித்துக்காட்டியவர்கள் அவர்கள்.

No comments:

Post a Comment