Wednesday, February 28, 2024

முட்டாள்தனமான தீர்ப்பு

• முட்டாள்தனமான தீர்ப்பு நல்லவேளை. அக்பர் சிங்கத்தை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என தீர்ப்பு கூறவில்லை என ஆறுதல் அடையலாம். மற்றும்படி, இந்த இந்துமத வெறியர்களை நீதிபதி கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். மாறாக, அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சிங்கங்களின் பெயரை மாற்றும்படி உத்தரவிட்டது தவறு. ஏனெனில் நாளை சீதாப் பழத்தை முஸ்லிம் கடையில் விற்பதால் தமது மன உணர்வுகள் புண்படுகின்றன என்று இந்த மத வெறியர்கள் வழக்கு தாக்கல் செய்தால் அப்போது சீதாப் பழத்தின் பெயரை மாற்றும்படி நீதிபதி உத்தரவிடுவாரா? நம்புங்கள் இந்தியா வல்லரசாம்!

No comments:

Post a Comment