Monday, August 14, 2017

படித்தவர்களே இப்படி சொல்லிக் கொண்டு திரிந்தால்

படித்தவர்களே இப்படி சொல்லிக் கொண்டு திரிந்தால்
படிக்காத பாமர மக்களை யார் காப்பாற்ற முடியும்?
தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில்
எப்படி இவரால் இப்படி சொல்ல முடிகிறது?
இந்த ஆளைக் கொண்டுபோய் முள்ளிவாய்க்காலி;ல் விட்டால்
செத்த பாதிப் பேரையாவது மீட்டு தருவாரா என்று
யாராவது இவரிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment