Thursday, August 31, 2017

காலம் மாறும் காட்சிகள் மாறும்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
தமிழன் கையில் அதிகாரம் வரும்
அப்போது ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த அக்கிரமங்கள் விசாரணை செய்யப்படும்
இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படும்
திருநாவுக்கரசரும் அவருடைய காங்கிரஸ் கட்சியும் சிறையில் அடைக்கப்டும்போது அவருக்குரிய பரோல் லீவு எந்தவித தாமதமும் இன்றி வழங்கப்படும்.
அதுமட்டுமல்ல பேரறிவாளனின் பரோல் விடுமுறையை ரத்து செய்யச் சொல்லி டவரில் ஏறி குரல் எழுப்பிய வழக்கறிஞருக்கு உடனடியாக மெண்டல் சிகிச்சை வழங்கப்படும்.

No comments:

Post a Comment