Thursday, August 31, 2017

•பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்ய உத்தரவு!

•பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்ய உத்தரவு!
பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செங்கொடி முதல் தமிழக மக்களின் நீண்ட கோரிக்கை இது. பேரறிவாளன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மக்களின் ஒருமித்த போராட்டத்திற்கு கிடைத்து வெற்றி இது.
ஆம். மக்கள் சக்தி மகத்தானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment