Thursday, August 31, 2017

தோழர் செங்கொடியை நினைவில் கொள்வோம்!

தோழர் செங்கொடியை நினைவில் கொள்வோம்!
பெற்ற பிள்ளைக்காக தாய் தியாகம் செய்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்களுக்காக தன் உயிரைக் கொடுத்தவள் செங்கொடி
செங்கொடி
தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம்- ஆனால்
அவருடைய அர்ப்பணிப்பு மகத்தானது.
வாழ வேண்டிய வயதில் சாவை விரும்பி ஏற்றவர்.
தன் உயிரைக் கொடுத்து மூவர் உயிர் காத்தவர்
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment