Thursday, August 31, 2017

•இந்த மெண்டலை உடனடியாக மருத்துவமனையில் சேருங்கள்!

•இந்த மெண்டலை உடனடியாக மருத்துவமனையில் சேருங்கள்!
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க கோரும் இந்த மெண்டல்
இலங்கையை பௌத்த நாடாக அறிவித்தால் ஏற்றுக்கொள்வாரா?
இவர் ஏற்றுக்கொண்டாலும் தமிழ் மக்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
கோவிலில் மணி குலுக்கிக் கொண்டிருந்தவரை பாராளுமன்றம் அனுப்பினால் இப்படித்தான் பேசுவார்.
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் இந்துக்கள்தான். அவர்களுக்கு உதவும்படி இவர் கோரியிருக்கலாம்.
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இந்துக்கள்தான். அவர்களை விடுதலை செய்யும்படி இவர் கேட்டிருக்கலாம்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருமுருகன்காந்தியும் இந்துதான். அவரை விடுதலை செய்யும்படி கேட்டிருக்கலாம்.
சிறையில் ஜீவசமாதியாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் ஈழத் தமிழர் மட்டுமல்ல இந்துவும்கூட. அவரை விடுதலை செய்யும்படி கேட்டிருக்கலாம்.
இவை எதையும் கோராமல் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்குபடி இவர் கோருவதை என்னவென்று அழைப்பது.
இது மெண்டல் அன்றி வேறு என்ன?
தயவு செய்து யாராவது இவரை மருத்துமனையில் சேர்த்து மெண்டலுக்கு சிகிச்சை பெற உதவுங்கள்.

No comments:

Post a Comment