Thursday, August 31, 2017

அன்று, பெண்கள் துப்பாக்கி ஏந்தி

அன்று,
பெண்கள் துப்பாக்கி ஏந்தி இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடினார்கள். அதில் பெருமை கொண்டார்கள்.
இன்று,
வீணை இசைத்து யாழ் இந்திய தூதரிடம் பாராட்டு பெறுகிறார்கள். இதில் பெருமை கொள்ள முடியுமா?
வரலாறு எப்போதும் முன்னோக்கி இயங்குவதாக கூறுகிறார்களே. அது உண்மைதானா நண்பர்களே?
வரலாற்றை பின்னோக்கி இழுக்க முயலும் இந்திய தூதுவரின் முயற்சி வெற்றி பெறுமா நண்பர்களே?

No comments:

Post a Comment