Monday, August 14, 2017

•இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே!

•இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே!
கல்லூரி புதிய கட்டிட திறப்பு விழாவுக்கும் இந்த இந்திய தூதுவர் செல்கிறார்.
பாடசாலை விளையாட்டுப் போட்டி என்றாலும் இந்த இந்திய தூதுவர் செல்கிறார்.
கோயில் திருவிழா என்றாலும் கடவுள் பக்கத்தில் இந்த இந்திய தூதுவர் நிற்கிறார்.
பஸ் நிலையத்தில் கக்கூஸ் திறப்பு விழா என்றாலும் தன்னை அழைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.
கல்யாண வீடு என்றாலும் காது குத்து வைபவம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து உட்கார்ந்து விடுகிறார்.
அப்புறம் முதலிரவுக்கு மாப்பிள்ளைக்கு பதிலாக தன்னைத்தான் அனுப்ப வேண்டும் அடம் பிடிக்காமல் இருந்தால் சரிதான்.
என்ன இருந்தாலும், தான் இல்லாமல் ஓரு விழா யாழ் குடாநாட்டில் நடக்கக்கூடாது என்று இந்த இந்திய தூதுவர் நினைப்பது கொஞ்சம் ஓவர்தான்.
கொசு தொல்லை அதிகமானால் அப்புறம் கொசு விரட்டி பற்றி மக்கள் சிந்திக்க வேண்டி வரும்!

No comments:

Post a Comment