Thursday, August 31, 2017

இணைந்திருப்பது பிடல் காஸ்ரோவும் சேகுவாராவும் அல்ல.

இணைந்திருப்பது பிடல் காஸ்ரோவும் சேகுவாராவும் அல்ல.
இணைந்திருப்பது இரண்டு ஊழல் பேர் வழிகள்.
இவர்கள் நடத்தப்போவது புரட்சி அல்ல
இவர்கள் இதுவரை நடத்தியது ஆட்சி அல்ல. கொள்ளை
இனியும் இவர்கள் நடத்தப் போவது கொள்ளை மட்டுமே.
இந்த ஊழல் பேர்வழிகளின் ஆட்சியைக் கலைக்க ஆயிரம் காரணம் கூறலாம்.
ஆனால் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்கு யாராவது ஒரு காரணம் கூறமுடியுமா?

No comments:

Post a Comment