Monday, August 14, 2017

•என்னத்தைச் சொல்ல?

•என்னத்தைச் சொல்ல?
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஒரு சிங்கள பிக்குவே யாழ்ப்பாணம் வந்து குரல் கொடுக்கிறார்.
ஆனால் எங்கட பவளவிழா தலைவர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் இருந்தும் மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஒரு சிங்கள பிக்குவுக்கு இருக்கும் உணர்வுகூட ஏன் எங்கட பவள விழா தலைவருக்கு இல்லை?

No comments:

Post a Comment