Thursday, August 31, 2017

உச்சநீதிமன்றம்- தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லாத வகையில்

உச்சநீதிமன்றம்- தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம்.
தமிழ் மக்கள்- இந்தியாவுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்நாட்டை தனிநாடாக பிரித்து விடலாம்.
தமிழ்நாட்டிற்கு எதிராக பந்த் செய்த அமைப்புகளை அழைத்து கர்நாடக முதலமைச்சர் பாராட்டுகிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் காவிரி தண்ணிக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை சந்திக்வே முதலமைச்சர் மறுக்கிறார்.
தமிழன் தனக்காக குரல் கொடுப்பதையே பிரிவினைவாதம் என்றும் தேசத் துரோகம் என்றும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment