Thursday, August 31, 2017

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் நேற்று எழுதிய “இதுவும் யாழ்ப்பாணம்தான்” என்ற பதிவை நீக்கியுள்ளேன்.
கடந்த ஜந்து வருடமாக இதுவரை 1577 பதிவுகள் முகநுர்லில் எழுதியுள்ளேன். ஆனால் ஒருபதிவைக்கூட நான் நீக்கியதில்லை.
முதன்முறையாக இந்த பதிவை நீக்கியுள்ளேன்.
இந்தப் பதிவை இதுவரை சுமார் 2 லட்சம் பேர் படித்துள்ளார்கள்.
இந்த பதிவை நீக்கியதற்காக அவர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அஜீத் கட்அவுட் பிடித்திருக்கும் மாணவர்கள் தங்கள் தவறை உணர்வதாகவும் தங்கள் படத்தை நீக்குமாறு கோரியதாலும் பதிவை நீக்கியுள்ளேன்.
எனது பதிவு மாணவர்களின் தவறை உணர வைப்பதே. எனவே அது நிறைவேறியது மிக்க மகிழ்வு தருகிறது.

No comments:

Post a Comment