Monday, August 14, 2017

எல்லையில் ஊடுருவிய சீனப் படைகளை விரட்டியடிக்க இந்துமத RSS படைகள் பயிற்சி எடுக்கின்றன.

எல்லையில் ஊடுருவிய சீனப் படைகளை விரட்டியடிக்க இந்துமத RSS படைகள் பயிற்சி எடுக்கின்றன.
நம்பிக்கையோடு இருங்கள்!
சீனப் படைகளை விரட்டிய பின்னர் இலங்கை வந்து காசி அய்யா கேட்கும் “இந்து தமிழீழம்” எடுத்து தருவார்கள்.
பாரத் மாதாகி ஜே!
குறிப்பு- 30 நாளில் இந்தி மொழி கற்றுக்கொள்வது எப்படி? என்ற புத்தகம் யாராவது எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? ஏனென்றால் இந்து தமிழீழம் கிடைத்ததும் படையினருக்கு நன்றி சொல்ல இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா!

No comments:

Post a Comment